Tuesday 29 December 2020

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..28.12.'20

 



🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..28.12.'20


திருப்பாவை போன்றே திருவெம்பாவை நோன்பும் கடைப் பிடிக்கப் படுகிறது. இதுவும் மார்கழியில் சிவபெருமானை வேண்டி கன்னிப் பெண்கள் கடைப்பிடிக்கும் நோன்பாகும். 


அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து 

கோயில்சென்று சிவகாமி 

சமேத நடராஜரைக் கண்டு வணங்குவர். இந்த விரதம் இருப்போர் ஒரு நேர உணவு மட்டுமே உண்பர்.


இந்நோன்பு நோற்கும் கன்னிப் பெண்கள் விடிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு ஆற்றுக்குச் சென்று நீராடி ஈசனை வணங்கிப் பாடுவார்கள். இதனைக் கண்ட மாணிக்கவாசகப் பெருமான் இந்நிகழ்ச்சியை

திருவெம்பாவையாக பாடல்களாகப் பாடினார். இப்பாடல்களையே இன்றும் திருவெம்பாவைக் காலங்களில் கோயில்களில் பாடுவது வழக்கம். 


ஆதியும் அந்தமும் இல்லாத அந்த சிவபெருமான் அருளை அத்தனை பேரும் பெற வேண்டி உறங்குவோரையும் விடிகாலை  சென்று எழுப்பி அவர்களும் புண்ணியம் பெற பாடத் தூண்டுகின்றனர்.

தொடரும்..


இன்றைய கோலம்..பீகாரின் நாட்டுப்புறக் கலையான மதுபானி வகைக் கோலம்.


Madhubani Paintings, also known as Mithila Paintings are the quintessence folk art form of Mithila Region of Bihar


Madhubani’ which means, ‘forest of honey,’ has a lineage of more than 2500 years.These paintings are the local art of Madhubani district of Bihar, which is also the biggest exporter of Madhubani paintings in India.


இன்றைய நிவேதனம்..சேமியா பொங்கல்

No comments:

Post a Comment