Friday 15 May 2020

Curfew..Corano..(4.4.2020)

அன்பான மத்யம நண்பர்களே!

நாமெல்லாம் Curfew எப்பொழுது முடியுமென்று காத்திருக்கிறோம். விரைவில் சரியாக கடவுளை வேண்டுவோம்.

ஒருவேளை  இந்த நிலை மீண்டும் வந்தால்...வீட்டில் எப்படி பொழுதைக் கழிப்பது என நினைக்கிறீர்களா? கீழே நான்  எழுதியுள்ள சில விஷயங்களை செய்து நம் நாட்களை சிறப்பான
தாக்குவோமே!

⏱️அலாரத்தை அணைத்து விடுவது..!
🛌காலையில்
அவசரமில்லாமல் எழுவது
🙏🏼🛐 பிரார்த்தனை
🧘 தியானம், யோகா
📿 நாமஜபம்
🛀நிம்மதியான குளியல்
🍽️ புதுவகை சமையல் செய்வது
🍛🍲🥣 சுவையாக சாப்பிடுவது
🍵 டீ காஃபி நேரத்துக்கு..
🏋️ உடற்பயிற்சி
🤹குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது
♟️🎲🧩 Indoor games விளையாடுவது
📈 🖥️ Work from home
📺 தொலைக் காட்சி
🎼 பாட்டு
💻 கம்ப்யூட்டர்
🖋️எழுதுவது
📖 பிடித்ததை படிப்பது
🎮 CD games
🧵தையல் வேலைகள்
🧶ஸ்வெட்டர் பின்னுவது
🎨🖌️பெயிண்டிங், ஓவியம்
📲 உறவினர் நண்பர்களுடன் ஃபோன் செய்து பேசுவது
🧹🚮 வீட்டை சுத்தம் செய்வது
👗👕துணிகளை அடுக்கி வைப்பது
👖துணி தோய்த்து இஸ்திரி செய்வது
🧳✈️ (கொரோனா முடிந்தபின்!) வெளியூர் செல்ல plan செய்வது
📚 பிடித்த புத்தகங்களை படிப்பது
🤳 Selfie எடுத்துக் கொள்வது..
💃 மறந்த கலைகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வது
📸 புகைப்படம் எடுப்பது
🛋️  ஆற அமர உட்கார்ந்து Rest எடுப்பது
🎻 🎺🎷வாத்யங்கள் வாசிப்பது
😌 Relax..Relax..Relax
🔐வீட்டை பூட்டுவதை கண்டிப்பாக மறந்து விடுங்கள்😀😆

இவை தவிர இன்னும் உங்களுக்கு பிடித்த பல விஷயங்கள் இருக்குமே? அவற்றையும் கிடைத்த இந்த நேரத்தில் புதுப்பிக்கலாம்.

மறக்கக் கூடாத விஷயங்கள்...
🧴🚰 அடிக்கடி கை அலம்ப மறக்காதீர்கள்..
💊 மருந்துகளை எடுத்துக் கொள்ள மறக்காதீர்கள்..
😷 கண்டிப்பாக முகமூடியுடன் வெளியே செல்வதை மறக்காதீர்கள்..

🏘️ Stay Healthy
🤗 Stay safe
🏡 Happy home
💃🕺Enjoy your days
#ராதாபாலு

No comments:

Post a Comment